×

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு!

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி மனு குறித்து வரும் 28-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

The post அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு! appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Senthil Balaji ,Chennai ,Chennai Primary Sessions Court ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...