×

உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தகவலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Supreme Court ,Chennai ,Attorney General ,Venkatramani ,Ponmudi ,Dinakaran ,
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...