×

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவு அளித்துள்ளார்.

The post எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Colombo ,Kajanitibalan ,Dinakaran ,
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்