×

பணிந்தார் ஆளுநர்.. மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

சென்னை: இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அமைச்சராக பொன்முடி பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற கண்டனத்தை அடுத்து பொன்முடி பதவியேற்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். பொன்முடிக்கு இன்றைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

The post பணிந்தார் ஆளுநர்.. மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி! appeared first on Dinakaran.

Tags : Governor ,Ponmudi ,Chennai ,Supreme Court ,Ravi ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...