×

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

சென்னை: ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 8-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Isha Yoga Center ,Chennai ,Chennai High Court ,High Court ,Dinakaran ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்