×

பிரதமர் மோடி அறிவித்த பி.எம்.விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்குவதாகக் கூறி ஒசூரில் வசூல்

ஒசூர்: பிரதமர் மோடி அறிவித்த பி.எம்.விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்குவதாகக் கூறி ஒசூரில் பாஜகவினர் வசூலில் ஈடுபட்டனர். துணிக்கடையில் வைத்து டோக்கன் வழங்கப்பட்டதால் கம்ப்யூட்டர்கள். லேப்டாப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; விண்ணப்பக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலித்த 3 பேரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பிரதமர் மோடி அறிவித்த பி.எம்.விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்குவதாகக் கூறி ஒசூரில் வசூல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Modi ,BJP ,PM ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்