×

மக்களவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மார்ச் 23-ல் ஆலோசனை: சத்யபிரதா சாகு

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மார்ச் 23-ல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார். மார்ச் 23-ம் தேதி பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

The post மக்களவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மார்ச் 23-ல் ஆலோசனை: சத்யபிரதா சாகு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Sathyaprada Sahu ,CHENNAI ,Lok Sabha elections ,Chief Electoral Officer ,Tamil ,Nadu ,Satyapratha Sahu ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...