×

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 10 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

கும்பகோணம்: அணைக்கரை சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 10 ஐம்பொன் சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சுவாமி மலையில் இருந்து ஆந்திர மாநிலம் வாடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

The post உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 10 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Swami Hill ,Perumal Temple ,Andhra state Vadodal ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...