×

பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை..!!

பெங்களூர்: பெங்களூரு ஜே.பி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் சுகன்யா (48), மகன்கள் நிகித்(28), நிதிஷ் (28) ஆகியோர் உயிரிழந்தனர். தனியார் வங்கியில் வாங்கிய கடனை கேட்டு ஊழியர்கள் தொல்லை செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

The post பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Bangalore ,JP Nagar ,Sukanya ,Nikit ,Nitish ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...