மதுரை: கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் மாலை பதில் வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலை ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திக்கிறது. இன்னும் தொகுதிப் பங்கீட்டை பாஜக இறுதி செய்யாத நிலையில் இன்று மாலை பதில் அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
The post கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் மாலை பதில் வரும்: ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.