×

என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி

கட்சிரோலி: மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்திற்குள் தெலங்கானாவில் இருந்து சில நக்சல்கள் பிரன்ஹிதா நதியை கடந்து ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு நேற்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 4 நக்சல்களை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட நக்சல்களின் தலைக்கு மொத்தம் ரூ.36லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Naxals ,Katchiroli ,Telangana ,Pranhita ,Maharashtra ,
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...