- எடப்பாடி பழனிசாமி
- யூனியன்
- அமைச்சர்
- ஷோபா
- தமிழர்கள்
- சென்னை
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெங்களூர் குண்டு வீ
- எடபாடி பழனிசாமி
- பெங்களூர்
சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் வகையில் பாஜக அமைச்சர் ஷோபா பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுகளை இனியும் யாரும் பேசாத வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.
The post பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.