×

தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்கபட்டுள்ளனர். குழந்தைகளை கடத்தியதாக கருப்பசாமி, ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குலசேகரப்பட்டினத்தில் கடத்தப்பட்ட குழந்தையை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் 4 குழந்தைகள் மீட்கபட்டுள்ளனர்.

The post தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi, ,Tiruchendur, Kulasekarapatnam ,Thoothukudi ,Tiruchendur ,Kulasekarapatnam ,Karuppasamy ,Rajan ,Kulasekharapatnam ,Tiruchendur, ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...