×

தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிடுவது தொடர்பாக எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிடுவது தொடர்பாக எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

 

The post தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிடுவது தொடர்பாக எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : SBI ,Delhi ,State Bank of India ,State of India ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...