×

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

டெல்லி: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் வைத்த கோரிக்கைக்கு தலைமை நீதிபதி இசைவு தெரிவித்துள்ளார்.

 

The post கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,Nam Tamilar Party ,Supreme Court Registrar ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...