×

பொறியியல் படிப்புக்கு மே முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் வழியிலான பதிவு துவக்கம்

சென்னை: பொறியியல் படிப்புக்கு மே முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் வழியிலான பதிவு துவங்க பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன.

The post பொறியியல் படிப்புக்கு மே முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் வழியிலான பதிவு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...