×

தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது எனவும் தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கடை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

The post தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai Coastal Tambaram ,Southern Railway ,CHENNAI ,Transport Corporation ,Chennai Beach ,Tambaram ,Guindy ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...