×

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

 

பல்லடம், மார்ச்17: பொங்கலுார் ஒன்றியம், வேலப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி புஷ்பலதா.இவர் தன் மருமகளுடன் நேற்று முன்தினம் காலை ஆடு மேய்க்க சென்று விட்டார்.அப்போது மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து 11 பவுன் நகை மற்றும், ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.இது பற்றி காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Palaniswami ,Velappakauntanpalayam, ,Pongalur Union ,Pushpalatha ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது