×

முதியவர் மாயம்

 

ஈரோடு, மார்ச் 17: அரச்சலூர் அடுத்துள்ள வடுகபட்டி, எலவநத்தம் காலனியை சேர்ந்தவர் மணி (71). மனநிலை சற்று பாதிப்படைந்த நிலையில் இருந்து வந்த மணி நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் மனைவி சந்திரா எழுந்து பார்த்த போது மணியை காணவிலலை. இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் அரச்சலூர் போலீசில் இது குறித்து மனைவி சந்திரா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Mani ,Elavanantham Colony, Vadugapatti ,Arachalur ,Chandra ,Mayam ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...