×

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தமிழ் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தமிழ் மாநாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1968 ஜனவரியில் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார்.

 

The post 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தமிழ் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Conference ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MLA ,K. Stalin ,Chief Minister ,MLA ,Anna ,Second World Tamil Conference ,Chennai, Tamil Nadu ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...