×

இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி ஓ.பி.எஸ். கடிதம்..!!

சென்னை: மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

The post இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி ஓ.பி.எஸ். கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,O. Panneerselvam ,Chief Election Commissioner ,Lok Sabha ,Election Commission ,Dinakaran ,
× RELATED சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை...