×

2025 ஜூனில் 2ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 2025 ஜூன் மாதத்தில் சென்னையில் 2ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் 2ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும். வளம்பெற்ற நம் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். கடந்த 3 ஆண்டுகளாக தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கியுள்ளோம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post 2025 ஜூனில் 2ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 2nd World Tamil Language Conference ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...