×

புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கஞ்சா பறிமுதல்..!!

சென்னை: புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் 4 பிஸ்கட் பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு திரும்பியபோது பிஸ்கெட் பாக்கெட் நடுவே மறைத்து கஞ்சா கடத்தப்பட்டது. பிஸ்கெட் தந்த நண்பர் சாரதி, விசாரணை கைதிகள் முபஷீர் அகமது, கோபிநாத், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Ganja ,Puzhal Jail ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி