×

இபிஎஸ் – ஒபிஎஸ் வழக்கில் நாளைமறுநாள் தீர்ப்பு..!!

சென்னை: அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளிக்கிறது.

The post இபிஎஸ் – ஒபிஎஸ் வழக்கில் நாளைமறுநாள் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,O. Panneerselvam ,AIADMK ,Madras High Court ,Edappadi ,Palaniswami ,EPS ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...