×

வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு

பெரியகுளம்: சின்னூர், பெரியூர் மலை கிராம வனப்பகுதியில் தீப்பற்ற காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சின்னூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராமன் ஆண்டவர் ஆகிய இருவரும் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

The post வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Chinnoor ,Periyur hill ,Raman Andavar ,Chinnoor hill ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி