×

தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி: தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடியை பாஜக திரட்டியுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

The post தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Special inquiry committee ,Congress ,Delhi ,Congress party ,BJP ,Special Investigation Committee ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...