×

மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க வைகோ கோரிக்கை..!!

சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் வைகோ சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கவும் வைகோ விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தின் மீது 2 வாரங்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை சத்ய பிரதா சாகுவிடம் வைகோ வழங்கினார்.

The post மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க வைகோ கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Madhyamik ,Lok Sabha ,CHENNAI ,Chief Electoral Officer ,Satya Pratha Chagu ,MDMK ,Lok Sabha elections ,Election Commission ,
× RELATED பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில்...