×

தமிழ்மொழியை காக்கின்ற, தமிழை போற்றுகின்ற தலைவர் பிரதமர் மோடி: எல்.முருகன்

குமரி: கன்னியாகுமரி அகஸ்த்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆற்றிய உரையில், “தமிழ்மொழியை காக்கின்ற, தமிழை போற்றுகின்ற தலைவர் பிரதமர் மோடி. தமிழகத்தின் வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்,”இவ்வாறு பேசினார்.

The post தமிழ்மொழியை காக்கின்ற, தமிழை போற்றுகின்ற தலைவர் பிரதமர் மோடி: எல்.முருகன் appeared first on Dinakaran.

Tags : Modi ,L. Murugan. Kumari ,Union Minister of State ,L. Murugan ,Kanyakumari Agastheeswaram Vivekananda College ,Tamil Nadu ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...