×

ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி: 2 பேர் கைது

பொன்னேரி: கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளிடம் செல்போன், பணத்தை பறித்த கும்பலில் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 3 பேருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BONNERI ,KAWARIPETTA RAILWAY STATION ,Dinakaran ,
× RELATED பழவேற்காட்டில் நள்ளிரவில் மீன்பிடி வலைகள் எரிப்பு