×

ED சோதனைக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை!!

டெல்லி : அமலாக்கத்துறை, ஐடி உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் சோதனைகளுக்குப் பிறகு, 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.2019 ஜூலை, மார்ட்டின் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அடுத்த 3 மாதத்தில் மார்ட்டின் நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

The post ED சோதனைக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை!! appeared first on Dinakaran.

Tags : ED ,Delhi ,Enforcement Department ,Martin ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...