×

சென்னையில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்..!!

சென்னை: சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம் அருகே பானி பூரி விற்கும் உ.பி. இளைஞர் சத்யம் (24) மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இளைஞர் சத்யம் (24) மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பெண்களுக்கு மயிலாப்பூர் போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post சென்னையில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : North State ,Chennai ,Theppakulam, Mylapore, Chennai ,Satyam ,Mylapore ,
× RELATED தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில வாலிபர் கைது