×

15 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நாகை: தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்தபோது தமிழக மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட 15 மீனவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post 15 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Sri Lanka Navy ,Dandi ,Karainagar ,Congesson Department Navy ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்