×

கன்னியாகுமரி அருகே விவசாயி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி முத்துராஜ் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் கோல்டன் தம்பி, அருள் தேவதாஸ், சுந்தர்ராஜ், ஜெயராஜ், ஜேக்கப் பால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

The post கன்னியாகுமரி அருகே விவசாயி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Muthuraj ,Leepuram ,Kanyakumari district ,Golden Thambi ,Arul Devdas ,Sundarraj ,Jayaraj ,Jacob Paul ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...