×

மதுரையில் மர்ம பொருளை கைப்பற்றி போலீஸ் விசாரணை..!

மதுரை: மதுரையில் சாலையோரம் கிடந்த மர்ம பொருளை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தினர். மர்மபொருள் பற்றி பொதுமக்கள் தந்த தகவலை அடுத்து வெடிகுண்டு தடுப்பு காவல்துறையினர் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டு அல்ல என தெரியவந்தது.

The post மதுரையில் மர்ம பொருளை கைப்பற்றி போலீஸ் விசாரணை..! appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை