- ஆளுநர் ஆர். என்
- ரவி
- தில்லி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பொன்முடி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
The post டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.