×

தருமபுரி அருகே ரூ.15,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது

தருமபுரி: தருமபுரி அருகே ரூ.15,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் மின் இணைப்புக்கான கட்டணத்தை மாற்றித்தர வடிவேல் என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் வடிவேல் அளித்த புகாரை அடுத்து மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post தருமபுரி அருகே ரூ.15,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharumpuri ,REVENUE ,SASIKUMAR ,DARUMPURI ,Vadivale ,Tharumpuri ,Electricity Revenue Supervisor ,Dinakaran ,
× RELATED தருமபுரியில் அதிமுக -நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்