×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 26வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 26வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கதுறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 26வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai District Primary Sessions Court ,Sentil Balaji ,Chennai ,Sendil Balaji ,Judge ,Alli ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...