×

பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளி சிக்கினார்

பெங்களூரு: பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளி சிக்கினார். பெல்லாரியில் வைத்து சபீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்ததாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. பிடிபட்ட சபீரிடம் ரகசிய இடத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Rameswaram Cafe ,NIA ,Sabir ,Bellary ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...