- சென்னை
- தமிழ்
- தென் இந்தியா தேவாலயம்
- தென்னிந்திய திருச்சபை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- ரவி
- கந்தானை
- வல்லுவர் கோட்டை, சென்னை
- தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தென்னிந்திய திருச்சபை அறிவித்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தென்னிந்திய திருச்சபை அறிவித்துள்ளது.
The post தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: தென்னிந்திய திருச்சபை அறிவிப்பு appeared first on Dinakaran.