×

தேயிலைத் தோட்டத்தில் புலிகள் நடமாட்டம்? வனத்துறையினர் விசாரணை..!!

நீலகிரி: கூடலூர் தேயிலைத் தோட்டத்தில் புலிகள் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது. கோக்கல் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் 3 புலிகள் நடமாடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேயிலைத் தோட்டத்தில் புலிகள் நடமாட்டம்? வனத்துறையினர் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Nilgiri ,Koodalur ,Kokkal ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...