- திருப்பூர்
- பழவஞ்சிபாளையம்
- திருப்பூர் மாவட்டம்
- தெற்கு
- நில வருவாய் ஆய்வாளர்
- நாகராஜன்
- சுரேஷ் குமார்
- ஊழல் தடுப்பு பணியகம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையத்தில் இலவச வீட்டு மனை பட்டாவுக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன், அவரது உதவியாளர் சுரேஷ்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.
The post திருப்பூர் அருகே லஞ்சம் வாங்கிய நில வருவாய் ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.