×

மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி பேருந்தும் லாரியும் உரசியதில் 4 மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுமடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன் என இரங்கல் தெரிவித்தார்.

 

The post மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Madhuranthakam ,Chennai ,M. K. Stalin ,Madhurandakam ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...