×

அங்கித் திவாரி ஜாமின் மனு: விசாரிக்க மறுத்து நீதிபதி விவேக் குமார் விலகல்

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை விசாரிக்க மறுத்து நீதிபதி விவேக் குமார் விலகுவதாக அறிவித்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை. அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி விவேக் குமார் அறிவித்துள்ளார்.

 

The post அங்கித் திவாரி ஜாமின் மனு: விசாரிக்க மறுத்து நீதிபதி விவேக் குமார் விலகல் appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Judge ,Vivek Kumar ,Chennai ,Justice ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்