×

வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ்!!

நாகை: வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இழுவை மடிவலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பைபர் படகு மீனவர்கள் புகார் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

The post வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ்!! appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Vedaranya ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை