×

தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே, இது தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 3 நீதிபதிகள் வாக்களிப்பது அரசியல் சாசன உரிமை என்றும், 2 நீதிபதிகள் அடிப்படை உரிமை என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர்.

The post தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...