- மம்தா பானர்ஜி
- அருண் கோயல்
- ஐரோப்பிய ஒன்றிய
- கொல்கத்தா
- மம்தா கூறினார் கோயல்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- மேற்கு வங்கம்
- தின மலர்
கொல்கத்தா: ஒன்றிய ஆட்சி அதிகாரத்துக்கும் அழுத்தத்துக்கும் அடிபணியாத தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு படைகளை நிறுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு கோயல் அடிபணியவிலை என மம்தா தெரிவித்துள்ளர்.
The post ஒன்றிய ஆட்சி அதிகாரத்துக்கும் அழுத்தத்துக்கும் அடிபணியாத தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு மம்தா பானர்ஜி நன்றி appeared first on Dinakaran.