- சோலன் எக்ஸ்பிரஸ்
- சீர்காழி
- மயிலாடுதுறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சீர்காழி சோழன் விரைவு
- சீர்காழி
- தின மலர்
மயிலாடுதுறை: விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து சீர்காழி சோழன் விரைவு ரயில் நிலையத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
The post சீர்காழியில் சோழன் விரைவு ரயிலை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார் appeared first on Dinakaran.