×

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 10ம் வகுப்பு படித்துவரும் 3 மாணவிகள் நேற்று மாலை முதல் மாயம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 10ம் வகுப்பு படித்துவரும் 3 மாணவிகள் நேற்று மாலை முதல் மயமாகியுள்ளனர். இருவர் அரசு மாணவியர் விடுதியில் தங்கிப் படித்துவரும் நிலையில், மற்றொரு மாணவி அப்பகுதியில் வசிக்கிறார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 10ம் வகுப்பு படித்துவரும் 3 மாணவிகள் நேற்று மாலை முதல் மாயம்! appeared first on Dinakaran.

Tags : Valakko, Tiruppur district ,Tiruppur ,Valakko ,Tiruppur district ,Vilakko ,Dinakaran ,
× RELATED திருப்பூர் அருகே அரசுபேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு