×

கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அளிக்கப்பட்டது. 20 பேரல்களில் இருந்த கள்ளச்சாராய ஊறல்களை கண்டறிந்து கீழே கொட்டி போலீசார் அழித்தனர். 2 பேர் தப்பியோடினர்.

The post கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalvarayan ,KALLAKURICHI ,KALLACHARAYA ,KALVARAYAN HIGHLANDS ,Dinakaran ,
× RELATED கல்வராயன் மலையில் கிடுகிடுவென காட்டுத் தீ பரவல்