×

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி

படாங்: இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் உள்ள மலை பகுதியான பெசிசிர் செலட்டானில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்தது. கன மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில் மலை பகுதியில் இருந்து மரங்கள்,பாறைகள் ஆற்றில் அடித்து வரப்பட்டன. இவற்றில் சிக்கி 10 பேர் பலியாயினர். மேலும், 10 பேரை காணவில்லை

The post இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Bessir ,Sumatra ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்